முதிர்ந்த அத்திமரமொன்றின் நிழலில் 

கீழே விழும் பழுத்த பழங்களை 

உண்ணக் காத்திருக்கிறது 

காட்டுப்பன்றி. 

ஒவ்வொரு கிளையாய் தாவி 

அத்திப்பழங்களை தேர்ந்தெடுக்கும் 

நீலச்சிட்டு பன்றிக்கும் பசியாற்றுகிறது. 



மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி