Oct 16, 2021

நீலச்சிட்டு [Asian Fairy Bluebird]

முதிர்ந்த அத்திமரமொன்றின் நிழலில் 

கீழே விழும் பழுத்த பழங்களை 

உண்ணக் காத்திருக்கிறது 

காட்டுப்பன்றி. 

ஒவ்வொரு கிளையாய் தாவி 

அத்திப்பழங்களை தேர்ந்தெடுக்கும் 

நீலச்சிட்டு பன்றிக்கும் பசியாற்றுகிறது. 



மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


8 comments:

  1. பன்றிக்கும் பசியாற்றுகிறது நீலச்சிட்டு :)

    ReplyDelete
  2. Varthaigalai yepadi than pidikringlo theriyala.. miga arumai 👌🏽👌🏽❣️😍😍

    ReplyDelete
  3. No better way to describe this blue beauty ❤️👌🏻😍

    ReplyDelete
  4. பன்றிக்கும் பசியாற்றும் நீலச்சிட்டு
    மனிதத்தில் மனிதர்களைக் காட்டிலும்
    ஊன்றி வளர்கிறது நேயத்தை!.

    இயற்கையின் கவிபாட இங்கு
    கவிஞர்கள் குறைவு - ஆதலால்

    அடுத்த கவிதை நூலை
    விரைந்து வெளியிடுங்கள்.

    வாழ்த்துகள் தோழரே..

    ReplyDelete