முதிர்ந்த அத்திமரமொன்றின் நிழலில்
கீழே விழும் பழுத்த பழங்களை
உண்ணக் காத்திருக்கிறது
காட்டுப்பன்றி.
ஒவ்வொரு கிளையாய் தாவி
அத்திப்பழங்களை தேர்ந்தெடுக்கும்
நீலச்சிட்டு பன்றிக்கும் பசியாற்றுகிறது.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
புதர்சிட்டு
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
பூ நாரை
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
பன்றிக்கும் பசியாற்றுகிறது நீலச்சிட்டு :)
அப்படியும் சொல்லலாம் :)
Varthaigalai yepadi than pidikringlo theriyala.. miga arumai 👌🏽👌🏽❣️😍😍
Thanks Raj 😊
No better way to describe this blue beauty ❤️👌🏻😍
Thanks Karthi 😊
பன்றிக்கும் பசியாற்றும் நீலச்சிட்டுமனிதத்தில் மனிதர்களைக் காட்டிலும்ஊன்றி வளர்கிறது நேயத்தை!.இயற்கையின் கவிபாட இங்குகவிஞர்கள் குறைவு - ஆதலால்அடுத்த கவிதை நூலை விரைந்து வெளியிடுங்கள்.வாழ்த்துகள் தோழரே..
நிச்சயமாக நண்பரே
பன்றிக்கும் பசியாற்றுகிறது நீலச்சிட்டு :)
ReplyDeleteஅப்படியும் சொல்லலாம் :)
DeleteVarthaigalai yepadi than pidikringlo theriyala.. miga arumai 👌🏽👌🏽❣️😍😍
ReplyDeleteThanks Raj 😊
DeleteNo better way to describe this blue beauty ❤️👌🏻😍
ReplyDeleteThanks Karthi 😊
Deleteபன்றிக்கும் பசியாற்றும் நீலச்சிட்டு
ReplyDeleteமனிதத்தில் மனிதர்களைக் காட்டிலும்
ஊன்றி வளர்கிறது நேயத்தை!.
இயற்கையின் கவிபாட இங்கு
கவிஞர்கள் குறைவு - ஆதலால்
அடுத்த கவிதை நூலை
விரைந்து வெளியிடுங்கள்.
வாழ்த்துகள் தோழரே..
நிச்சயமாக நண்பரே
Delete