பழுப்பு நிறத் தோல்குருவி
பறந்துகொண்டே இரை தேடும்.
அது பறக்காத பொழுதுகளில்
கரையோரம் காத்திருக்கும்.
வெளிர் மஞ்சள் கழுத்து
அணிகலனைப் போலிருக்கும்.
விழியோரம் வெண்ணிறமோ
பால் நிலவை நினைவூட்டும்.
அதன் அலகோரச் செந்நிறம் தான்
கூடுதலாய் அழகூட்டும்.
![]() |
Thanks Arun for the beautiful picture |
8 Comments
Intha paravai matum azhagilai ungaludaya kavithaiyum miga azhagu 😊🧡
ReplyDeleteநன்றி ராஜ்😊
Deleteபறவை கவிதையால் இன்னும் அழகாகிறது.
ReplyDeleteநன்றி நண்பரே 🙏
Deleteபறவை அழகு 🙂
ReplyDeleteநன்றி :)
Deleteஅழகுக்கவிதை நண்பரே, பறவையின் விழியோர வெண்ணிறமோ, பிறை நிலவை நினைவூட்டும்! அசத்தல் வரிகள், வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி நண்பரே
Delete