வரப்பிலோடும் தவளையொன்றை
துரத்திச் செல்லும் ஓலைப்பாம்பை
தடித்த கால்களால் தடுத்து நிறுத்தி
வளைந்த அலகினால் இருகச் சுற்றி
மிச்சமின்றி முழுமையாய் விழுங்கி
அந்தியில் கூடடையும் அன்றில்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
புதர்சிட்டு
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
பூ நாரை
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Wow 🤩 Nice one 👌🏻❤️😍
Thanks Karthi 😎
Nice 🤩
Thanks Udhay 😎
Wow 🤩 Nice one 👌🏻❤️😍
ReplyDeleteThanks Karthi 😎
DeleteNice 🤩
ReplyDeleteThanks Udhay 😎
Delete