இருகால்களாலும் இறுகப்பற்றிய மரத்தை
கருத்தவாலால் அழுத்தி
தலையை சற்றே பின்தள்ளி
நொடிக்கிருமுறை
கூரிய அலகால் விசையோடு மோதி
பட்டைகளை பிளந்து
நீண்ட நாவால்
கணுக்காலிகளை பிடித்துண்ணும்
பொன்முதுகு மரங்கொத்தி
ஒளிபுகா அடர்வனத்தின்
சுடர்.
Wowwww...அசத்தல் தோழரேஅசத்தல்,அசத்தல்அசத்தலாய் இருக்கு.�������� வாழ்த்துகள்.- ஆற்காடு ராஜா முகம்மது
நன்றி நண்பரே 😊
மரத்திலும் மனதிலும் ஒவியம் வரைந்து பறக்கிறது மரங்கொத்தி. அழகு
நன்றி 🙏
Beautiful lines. As usual 😍🔥🔥🔥
Thanks Raj😊
Wow vera level😍
Thanks Udhay 😊
"ஒளிபுகா அடர்வனத்தின் சுடர்" -- அழகு!
நன்றி அரவிந்த் 😊
மிக அருமை தோழா
நன்றி குரு😊
அருமை.
Amazing beautiful one 👌🏻👏🏻😍
Thanks Karthi 😊
Wowwww...
ReplyDeleteஅசத்தல் தோழரே
அசத்தல்,அசத்தல்
அசத்தலாய் இருக்கு.
�������� வாழ்த்துகள்.
- ஆற்காடு ராஜா முகம்மது
நன்றி நண்பரே 😊
Deleteமரத்திலும் மனதிலும் ஒவியம் வரைந்து பறக்கிறது மரங்கொத்தி. அழகு
ReplyDeleteநன்றி 🙏
DeleteBeautiful lines. As usual 😍🔥🔥🔥
ReplyDeleteThanks Raj😊
DeleteWow vera level😍
ReplyDeleteThanks Udhay 😊
Delete"ஒளிபுகா அடர்வனத்தின் சுடர்" -- அழகு!
ReplyDeleteநன்றி அரவிந்த் 😊
Deleteமிக அருமை தோழா
ReplyDeleteநன்றி குரு😊
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி 🙏
DeleteAmazing beautiful one 👌🏻👏🏻😍
ReplyDeleteThanks Karthi 😊
Delete