Dec 5, 2021

பூமன் ஆந்தை [Brown Fish Owl]

நீர் வளம் குன்றா காடுகளின் 

உயர்ந்த மரக்கிளைகளில் 

ஓய்வெடுக்கும் 

பூமன் ஆந்தை 

நன்னீர் ஓடைகளில் 

நண்டுகளை வேட்டையாடி 

இரவில் காட்டை ஆளும்போது

பகல் உறங்கிவிடுகிறது.

Photograph by Krishna


16 comments:

  1. Beautiful one 😍👏🏻 super 👌🏻

    ReplyDelete
  2. Nice! Learnt about it.

    ReplyDelete
  3. அசத்தல் தோழரே..,

    ஆந்தையின்
    அகத்தூய்மையை
    அன்பால் காணின்
    அகந்தை ஒழியுமாம்
    அகிலத்து மானிடர்க்கு..!

    ReplyDelete
  4. Impressive lines 😍🔥🔥🔥

    ReplyDelete
  5. பகல் உறங்கிவிடுகிறது.அருமை

    ReplyDelete