கலையாத மேகங்கள்
உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்பொழுதும்
உயர்ந்தெழுந்து தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்.
Indru varai adhisiyamae ❤️❤️❤️
The first time I observed the murmuration in Kothaimangalam wetlands in 2010. It was amazing.
Beautiful said 😍👌🏻 “ கலையாத மேகங்கள் உருமாறிச் செல்வது போல் “ that cloud formation movement is amazing 🤩 Love it everytime
Thanks Karthi 🤩
ஒத்திசைந்து ஆடும் இந்த ஆனந்த நடனம் - நம் உட்கலந்து, விழி மூடும் போதும் அழியாமல் நினைவுகளில் விரியும்.
உண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.
Nicely described
Thank you so much Krishna 🤩
Murmuration -- அருமை!
Thank you Arvind 🍁🌿😊
அலை அலையாய் அலகுகளின் அழகை கவிதையில் படிக்கையில் மனமும் சேர்ந்து பறக்கிறது!
மிக்க நன்றி சார் 🐦🌸🌹🍀
மனமும் சேர்ந்து பறக்கிறது. அருமை சார்
மிக்க நன்றி சார் 🍀🍁🌿
ஆளப் பிறந்த மனதைசோளக் குருவிக ஆளும்இசையின் இசையின் இன்பத்தைஓசைகளின்றி கேட்டல் வரம்...!பறக்கும் நேசப் பறவைகள்சிறக்கும் மனப் பெருவெளியில்...! - ஆர்க்காடு ராஜா முகம்மது.
நன்றி நண்பரே 🌿🍁🍀
ஆளப் பிறந்த மனதைசோளக் குருவிகள் ஆளும்இசையின் இன்பத்தை இனிதாய்ஓசைகளின்றி கேட்டல் வரம்...!பறக்கும் நேசப் பறவைகள்சிறக்கும் மனப் பெருவெளியில்...!- ஆர்க்காடு ராஜா முகம்மது.
அருமை நண்பரே 🍁😊🌹
Indru varai adhisiyamae ❤️❤️❤️
ReplyDeleteThe first time I observed the murmuration in Kothaimangalam wetlands in 2010. It was amazing.
DeleteBeautiful said 😍👌🏻 “ கலையாத மேகங்கள்
ReplyDeleteஉருமாறிச் செல்வது போல் “ that cloud formation movement is amazing 🤩 Love it everytime
Thanks Karthi 🤩
Deleteஒத்திசைந்து ஆடும் இந்த ஆனந்த நடனம் - நம்
ReplyDeleteஉட்கலந்து, விழி மூடும் போதும் அழியாமல் நினைவுகளில் விரியும்.
உண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.
DeleteNicely described
ReplyDeleteThank you so much Krishna 🤩
DeleteMurmuration -- அருமை!
ReplyDeleteThank you Arvind 🍁🌿😊
Deleteஅலை அலையாய் அலகுகளின் அழகை கவிதையில் படிக்கையில் மனமும் சேர்ந்து பறக்கிறது!
ReplyDeleteமிக்க நன்றி சார் 🐦🌸🌹🍀
Deleteமனமும் சேர்ந்து பறக்கிறது. அருமை சார்
ReplyDeleteமிக்க நன்றி சார் 🍀🍁🌿
Deleteஆளப் பிறந்த மனதை
ReplyDeleteசோளக் குருவிக ஆளும்
இசையின் இசையின் இன்பத்தை
ஓசைகளின்றி கேட்டல் வரம்...!
பறக்கும் நேசப் பறவைகள்
சிறக்கும் மனப் பெருவெளியில்...!
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
நன்றி நண்பரே 🌿🍁🍀
Deleteஆளப் பிறந்த மனதை
ReplyDeleteசோளக் குருவிகள் ஆளும்
இசையின் இன்பத்தை இனிதாய்
ஓசைகளின்றி கேட்டல் வரம்...!
பறக்கும் நேசப் பறவைகள்
சிறக்கும் மனப் பெருவெளியில்...!
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
அருமை நண்பரே 🍁😊🌹
Delete