கடமானா காட்டுமாடா
எனப் புரியாமல்
உறைந்து நிற்கும்
ஒரு கணத்தில்,
உதிர்ந்திருக்கும் சருகுகளைக்
களைத்தபடி
புழுக்களைக் கொத்தித்தின்னும்
காட்டுக்கோழி,
சட்டென உற்றுநோக்கி
சொல்லாமல் சொல்கிறது
காடென்றால் அப்படிதான்.
Arumaiyana varigal.. Thodarnthu ezhuthungal 😊
Thank you Raj 😊
இனியமையான சொற்களால் அருமையான வரிகளில் இயக்கையின் அழகினை வர்ணித்து நமக்கு இந்த குழுமத்தின் வாயிலாக தந்துக்கொண்டிருக்கும் நண்பன், எழுத்தாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு மணமார்ந்த நன்றி!
மிக்க நன்றிங்க. பெயர் குறிப்பிடவில்லையே....
நன்றிங்க கண்ணதாசன் 😊
உண்மை சார்
நன்றிங்க 😊
Arumaiyana varigal.. Thodarnthu ezhuthungal 😊
ReplyDeleteThank you Raj 😊
Deleteஇனியமையான சொற்களால் அருமையான வரிகளில் இயக்கையின் அழகினை வர்ணித்து நமக்கு இந்த குழுமத்தின் வாயிலாக தந்துக்கொண்டிருக்கும் நண்பன், எழுத்தாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு மணமார்ந்த நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிங்க. பெயர் குறிப்பிடவில்லையே....
Deleteநன்றிங்க கண்ணதாசன் 😊
Deleteஉண்மை சார்
ReplyDeleteநன்றிங்க 😊
Delete