காட்டுக்கோழி [Gray Jungle-fowl]

கடமானா காட்டுமாடா

எனப் புரியாமல் 

உறைந்து நிற்கும் 

ஒரு கணத்தில்,

உதிர்ந்திருக்கும் சருகுகளைக் 

களைத்தபடி 

புழுக்களைக் கொத்தித்தின்னும் 

காட்டுக்கோழி,

சட்டென உற்றுநோக்கி

சொல்லாமல் சொல்கிறது 

காடென்றால் அப்படிதான்.


Post a Comment

7 Comments

  1. Arumaiyana varigal.. Thodarnthu ezhuthungal 😊

    ReplyDelete
  2. இனியமையான சொற்களால் அருமையான வரிகளில் இயக்கையின் அழகினை வர்ணித்து நமக்கு இந்த குழுமத்தின் வாயிலாக தந்துக்கொண்டிருக்கும் நண்பன், எழுத்தாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு மணமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க. பெயர் குறிப்பிடவில்லையே....

      Delete
    2. நன்றிங்க கண்ணதாசன் 😊

      Delete