பட்டுப்போன பனைதானே
வெட்டிவிடலாம் என்றெண்ணி
இயந்திரத்தின் துணைகொண்டு
அடியோடு சாய்த்துவிட,
பனைமரப் பொந்துகளில்
வாழ்ந்துவந்த பைங்கிளிகள்
கூடடைய திரும்புகையில்
எழுப்புமந்த கீச்சொலியை
மொழிபெயர்க்க தேவையில்லை
உண்மை
🙏
Bitter truth...
Thanks Pradeep
நன்று
நன்றி ராஜா
அசத்தல் தோழரே..,பைங்கிளிகள் பாசங்களைபாருலகில் மொழிபெயற்கமொழிகளிலே வழிகளில்லைதூங்கிடும் மனிதங்கள்பொங்கிடும் வரையினிலே..!- ராஜா முகம்மது
நன்றி
This comment has been removed by the author.
வலிகொண்ட வரிகள் அருமை
Amazing 😍 Beautiful words 🤩👌🏻👏🏻
Thanks Karthi 😊
உண்மை
ReplyDelete🙏
DeleteBitter truth...
ReplyDeleteThanks Pradeep
Deleteநன்று
ReplyDeleteநன்றி ராஜா
Deleteஅசத்தல் தோழரே..,
ReplyDeleteபைங்கிளிகள் பாசங்களை
பாருலகில் மொழிபெயற்க
மொழிகளிலே வழிகளில்லை
தூங்கிடும் மனிதங்கள்
பொங்கிடும் வரையினிலே..!
- ராஜா முகம்மது
நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலிகொண்ட வரிகள் அருமை
ReplyDeleteநன்றி
DeleteAmazing 😍 Beautiful words 🤩👌🏻👏🏻
ReplyDeleteThanks Karthi 😊
Delete