சிற்றலையாடும் குளக்கரையில்
அந்தியின் மிச்சம் படர்ந்திருக்க
நித்திரை கொள்ள புள்ளினங்கள்
கருவை மரங்களை அடைந்திருக்க
நிச்சயம் கரைவரும் மீனினங்கள்
அறியாதிருக்க
அசையாதிருக்கும்
வக்கா..!!
Amazing 👌🏻🤩👏🏻
Thanks Karthi 🦋🍁🐬
Wow super 😍
Thanks Udhay 😊
இவைகளை குளக்கரையில், வயற்காட்டில் படம் எடுத்து இருக்கிறேன்.பறக்கும் போது அழகு.
சிறப்பு. நன்றி 😊
Amazing 👌🏻🤩👏🏻
ReplyDeleteThanks Karthi 🦋🍁🐬
DeleteWow super 😍
ReplyDeleteThanks Udhay 😊
Deleteஇவைகளை குளக்கரையில், வயற்காட்டில் படம் எடுத்து இருக்கிறேன்.
ReplyDeleteபறக்கும் போது அழகு.
சிறப்பு. நன்றி 😊
Delete