பட்டை தலை வாத்து [Bar Headed Goose]

பழனிக்கும் திருப்பூருக்கும்

திருநெல்வேலிக்கும்

இமயம் கடந்து 

வலசை வரும் 

பட்டை தலை வாத்துகள்

பன்முகத்தன்மை கொண்ட

இந்திய நிலங்களின் நீளத்தை

தன் நிழலால் அளந்துவிடுகின்றன.




Post a Comment

10 Comments

  1. Amazing one ❤️🤩 Waiting to see it soon 😍😍 Beautiful lines 👌🏻

    ReplyDelete
  2. அசத்தல் தோழரே..

    நிலங்களின் நீளத்தை
    நிழலால் அளக்கும்
    பறவைக்கு தைரியம்
    அதிகம் தான்..!

    ReplyDelete
  3. Arumai 😍👌🏽👌🏽👌🏽👌🏽

    ReplyDelete
  4. Very beautiful lines and thought... 👌👌👌👋👋👋

    ReplyDelete
  5. Nice one on their migration ��

    ReplyDelete