பழனிக்கும் திருப்பூருக்கும்

திருநெல்வேலிக்கும்

இமயம் கடந்து 

வலசை வரும் 

பட்டை தலை வாத்துகள்

பன்முகத்தன்மை கொண்ட

இந்திய நிலங்களின் நீளத்தை

தன் நிழலால் அளந்துவிடுகின்றன.