அக்கா குயில் [Common hawk-cuckoo]

அலைகள் சற்றே உயரும்பொழுது

பூமி சற்றே குளிரும்பொழுது

இரவின் நீளம் குறையும்பொழுது

நிலவு முழுதாய் ஒளிரும்பொழுது

ஆற்றின் கரையில் நெடிந்துயர்ந்த 

நீர் மருதிலிருந்து 

மீண்டும் மீண்டும் எழுப்பும் குரலால் 

விடியலைக் கொண்டுவருகிறது 

அக்கா குயில்


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி 

Post a Comment

14 Comments

  1. Amazing 😍 Those words are so beautiful ❤️👌🏻

    ReplyDelete
  2. "நீர் மருதிலிருந்து" என்றால்?

    ReplyDelete
  3. Ok. நன்று. எனக்கு இது புதியது. கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நிறைய உண்டு

      Delete
  4. தமிழில் எழில் கொஞ்சும் கவிதை வாசிப்பது சுகம்...
    அருமை....

    ReplyDelete