கருங்சிட்டு [Indian Robin]

பிற்பகலில் கொட்டித்தீர்த்த 

கனமழைக்குப் பிறகு 

தூவானம் தொடர்கின்ற 

மாலை வேளையில் 

தேநீரில் சுவையை கூட்டுகிறது 

தண்ணீர் தொட்டியின் மேலிருந்து  

பாடிக்கொண்டிருக்கும் 

கருஞ்சிட்டு 


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி  

Post a Comment

14 Comments

  1. தேநீரில் சுவையை கூட்டுகிறது

    தண்ணீர் தொட்டியின் மேலிருந்து

    பாடிக்கொண்டிருக்கும்

    கருஞ்சிட்டு wow 😍

    ReplyDelete
  2. Beautiful beautiful ❤️😍👌🏻

    ReplyDelete
  3. அர்விந்த்October 22, 2021 at 1:17 PM

    அருமை!

    ReplyDelete
  4. பறவைகளைப் பற்றிய உங்களது தொடர் கவிதை முயற்சிக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மாலைநேர தென்றலுக்கும்
    சாமரம் வீசிச் செல்கிறது
    இசைவார்க்கும் கருஞ்சிட்டு..!

    வாழ்த்துகள் தோழரே.

    ReplyDelete