பூ நாரை [Greater Flamingo]

செம்மஞ்சள் வானம் தூவும்

இளஞ்சிவப்புப் பறவைகளால்

வெளிர் நீலக்காயல் ஒன்று

நிறம் மாறும் மாலைப்பொழுதில்

வெண்பஞ்சு மேகம் போல

நிறைந்திருக்கும் பூ நாரைகள்

தரணியை தனதாக்கி

தமிழில் தேன் சேர்க்கும். 


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


Post a Comment

10 Comments

  1. There is no other way to describe this beautiful bird than this 😍👌🏻👏🏻

    ReplyDelete
  2. After seen many times also it looks like fresh and new to me...The way you feel and express about the birds are amaze ...Hearty wishes Sathis by Amirtharajvijay

    ReplyDelete
  3. After seen many times also it looks like fresh and new to me...The way you feel and express about the birds are amaze ...Hearty wishes Sathis by Amirtharajvijay

    ReplyDelete