பெருநகரத்தின் புதர் மண்டிய
பூங்கா ஒன்றினை
புனரமைக்கும் பணிகள் தொடங்கிய
அதே நாளில்
அப்பூங்காவின் புதரில்
தன் கூட்டைக் கட்டிமுடிக்கிறது
கதிர்க்குருவி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
அருமையான புதுக்கவிதை
ReplyDeleteமிக்க நன்றி சார் 😊
Delete