காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு.தமிழருவிமணியன் அவர்களை திண்டுக்கலில் சந்தித்து பேசினேன். கொள்கைக்காக எத்தனையோ பதவிகளை தூக்கி எறிந்த சுயநலமற்ற ஒரு மனிதரை சந்தித்து மனம் விட்டு பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.