கரைமணலில் தடம்பதிக்கும் 

உப்புக்கொத்திக்கூட்டம்,

சிற்றெழால் வருகையினால்

ஒத்திசைந்து ஒலியெழுப்பி

பொழியெங்கும் சுழன்றுவர,

ஆபத்து நீங்கியபின்

தரையிரங்கக் கேட்கிறது 

அலையோசை.

Photograph by Raj