நீண்டதொரு மெல்லிய காம்பில்
உதிராதிருக்கும்
ஓரிதழ் போன்றதொரு
இரட்டைவாலுக்கு,
இடையூறின்றி இருக்குமொரு
உடைந்த மரக்கிளையில்,
வழக்கமாக வந்தமரும்
துடுப்புவால் கரிக்குருவி,
சீழ்கை ஒலியெழுப்பி
பலகுரலில் பாடித்திரியும்.
குருவிகளை பற்றிய பயனுள்ள தகவல் சார்
நன்றிங்க
Awesome 😍👏🏽👏🏽👏🏽👏🏽
Thank you Raj 😊
Very nice 👏🏼👏🏼
Thank you 😊
சங்க இலக்கிய அவதானிப்பு போல் உள்ளது இந்தக் கவிதை. நன்று. நேரம் இருந்தால் என் ஹைக்கூக்கள் சிலவற்றைக் காணவும். இயன்றால் தங்களது கருத்துகளை அறியப்படுத்தவும். நன்றி.
மிக்க நன்றி. ஈரிலை வாசித்தேன். சிறப்பு.
Different bird, nice Satheesh
Yes
குருவிகளை பற்றிய பயனுள்ள தகவல் சார்
ReplyDeleteநன்றிங்க
DeleteAwesome 😍👏🏽👏🏽👏🏽👏🏽
ReplyDeleteThank you Raj 😊
DeleteVery nice 👏🏼👏🏼
ReplyDeleteThank you 😊
Deleteசங்க இலக்கிய அவதானிப்பு போல் உள்ளது இந்தக் கவிதை. நன்று. நேரம் இருந்தால் என் ஹைக்கூக்கள் சிலவற்றைக் காணவும். இயன்றால் தங்களது கருத்துகளை அறியப்படுத்தவும். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி. ஈரிலை வாசித்தேன். சிறப்பு.
DeleteDifferent bird, nice Satheesh
ReplyDeleteYes
Delete