மரக்கிளையில் மறைந்திருந்து
விடியலை அறிவிக்கிற ஆண் குயில்
கார் மழைக் காலங்களில்
விலகாத இருள் போல
கூச்சம் கலையாமல்
சட்டெனப் பறந்து
மற்றுமொறு மரக்கிளையில்
அமர்ந்தபடி
கூவலைத் தொடர்கிறது.
Miga arumai 😍👏🏽👏🏽👏🏽
Thanks Raj 😊
"விலகாத இருள் போல" -- அருமை
நன்றி அரவிந்த் 😊
கூவுகின்ற குயிலுக்கும்கூச்சங்கள் உண்டென்றுகூவிடும் இக்கவிதை- மனதில்கூட்டுகிறது பேரின்பத்தை..!- ஆர்க்காடு ராஜா முகம்மது.
நன்றி நண்பரே 🙏
நன்று. குயில் கூவி துயிலெழுப்ப பாடல் நினைவுக்கு வருகிறது.
மிக்க நன்றி 😊
Wow super 😍👌🏻 Good one 👏🏻
Thanks Karthi 🍁🌸🌿
படிக்கும் போதே மனதிற்குள் குயில்லோசை
நன்றி 😊
This comment has been removed by a blog administrator.
Miga arumai 😍👏🏽👏🏽👏🏽
ReplyDeleteThanks Raj 😊
Delete"விலகாத இருள் போல" -- அருமை
ReplyDeleteநன்றி அரவிந்த் 😊
Deleteகூவுகின்ற குயிலுக்கும்
ReplyDeleteகூச்சங்கள் உண்டென்று
கூவிடும் இக்கவிதை- மனதில்
கூட்டுகிறது பேரின்பத்தை..!
- ஆர்க்காடு ராஜா முகம்மது.
நன்றி நண்பரே 🙏
Deleteநன்று. குயில் கூவி துயிலெழுப்ப பாடல் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteமிக்க நன்றி 😊
DeleteWow super 😍👌🏻 Good one 👏🏻
ReplyDeleteThanks Karthi 🍁🌸🌿
Deleteபடிக்கும் போதே மனதிற்குள் குயில்லோசை
ReplyDeleteநன்றி 😊
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete