Oct 8, 2021

நாகணவாய் [Common Myna]

நான்குமுனை சந்திப்பில் 

நூற்றாண்டை கடந்தமரம்

புள்ளினங்கள் தலைமுறைக்கும்

வாழ்வளித்த ஆலமரம்.

சாலைகளை விரிவாக்க

மேம்பாலம் அமைத்தபின்னர்

பாலத்தின் சிறுதுளையில்

கூடமைக்கும் நாகணவாய்

பசியார பழங்களின்றி

குப்பைகளில் இரைதேடும்.



மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


8 comments:

  1. Varigal vazhkam pol thaaru maaru thakkali soru 😍🤘🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

    ReplyDelete
  2. Wow loved it ❤️😍👌🏻

    ReplyDelete
  3. அன்புத்தோழரே,
    உங்களின் இந்த கவிதை,
    இனிமேல் நாங்களும்
    வாடகை வீடுகளைத்தான்
    தேடவேண்டும்
    மரங்களைக் காணாததால்
    பறவைகள் புலம்பின..!
    என்ற எனது கவிதை ஒன்றை
    நினைவு படுத்துகிறது.

    ReplyDelete