நான்குமுனை சந்திப்பில்
நூற்றாண்டை கடந்தமரம்
புள்ளினங்கள் தலைமுறைக்கும்
வாழ்வளித்த ஆலமரம்.
சாலைகளை விரிவாக்க
மேம்பாலம் அமைத்தபின்னர்
பாலத்தின் சிறுதுளையில்
கூடமைக்கும் நாகணவாய்
பசியார பழங்களின்றி
குப்பைகளில் இரைதேடும்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
புதர்சிட்டு
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
பூ நாரை
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Varigal vazhkam pol thaaru maaru thakkali soru 😍🤘🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Thanks Raj
Wow loved it ❤️😍👌🏻
Thanks Karthi 😊
அன்புத்தோழரே,உங்களின் இந்த கவிதை,இனிமேல் நாங்களும்வாடகை வீடுகளைத்தான்தேடவேண்டும்மரங்களைக் காணாததால்பறவைகள் புலம்பின..!என்ற எனது கவிதை ஒன்றைநினைவு படுத்துகிறது.
நன்றி நண்பரே
Loved it....
Thank you sir
Varigal vazhkam pol thaaru maaru thakkali soru 😍🤘🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
ReplyDeleteThanks Raj
DeleteWow loved it ❤️😍👌🏻
ReplyDeleteThanks Karthi 😊
Deleteஅன்புத்தோழரே,
ReplyDeleteஉங்களின் இந்த கவிதை,
இனிமேல் நாங்களும்
வாடகை வீடுகளைத்தான்
தேடவேண்டும்
மரங்களைக் காணாததால்
பறவைகள் புலம்பின..!
என்ற எனது கவிதை ஒன்றை
நினைவு படுத்துகிறது.
நன்றி நண்பரே
DeleteLoved it....
ReplyDeleteThank you sir
Delete