ஈரம் உலராத சோலைக்காட்டில்
வெண்முகில் கடந்து போகும்
காலைப்பொழுதில்
வானுயர்ந்த மரங்கள் நடுவே
பரந்து விரிந்த கிளைகள் இடையே
வளைந்தும் நுழைந்தும்
நேர்த்தியாக பறக்கிறது
மரகதப்புறா
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Arumai 👌🏽👌🏽👌🏽👌🏽
நன்றி 😊
Super 🤩👌🏻
நன்றி
Super
Thank you sir
Arumai 👌🏽👌🏽👌🏽👌🏽
ReplyDeleteநன்றி 😊
DeleteSuper 🤩👌🏻
ReplyDeleteநன்றி
DeleteSuper
ReplyDeleteThank you sir
Delete