மரகதப்புறா [Emerald Dove]

ஈரம் உலராத சோலைக்காட்டில் 

வெண்முகில் கடந்து போகும் 

காலைப்பொழுதில்

வானுயர்ந்த மரங்கள் நடுவே

பரந்து விரிந்த கிளைகள் இடையே

வளைந்தும் நுழைந்தும்

நேர்த்தியாக பறக்கிறது 

மரகதப்புறா 




மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Post a Comment

6 Comments