சோலைபாடி[White rumped Shama]

பசுமை மாறா மழைக் காட்டில் 

தூறல் நின்ற காலை பொழுதில் 

இருள் விலகா அடர்ந்த புதரிலிருந்து 

பொங்கிவரும் மெல்லிசையால் 

காட்டை உயிர்ப்பிக்கிறது 

சோலைபாடி.




மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Post a Comment

4 Comments