Dr.உல்லாஸ் காரந்த் எழுதிய The way of the Tiger என்ற புத்தகம் படித்து நீண்ட நாட்களான பின்னும், அந்த புத்தகம் குறித்த சிந்தனை தொடர்ந்து அவ்வப்போது மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. புலிகள் இன்றும் வனங்களில் உயிருடன் இருப்பதற்கு Dr. உல்லாஸ் காரந்தின் முயற்சிகள் பெருமளவு உதவி இருக்கிறது. புலிகள் கணக்கெடுப்பிற்காக Camera trapping என்ற முறையை முதல் முறையாக அறிமுக படுத்தியவரும் அவரே. தொடர்ந்து புலிகளின் பாதுகாப்புக்காக போராடிவரும் இவரின் முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் புலிகள் பாதுகாப்புக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையே அவரின் புத்தகம் தெளிவாக பேசுகிறது. புலிகள் இல்லாத உலகம் வாழ தகுதியற்றதாகிவிடும் என்பதை உரக்கச் சொல்கிறது. - Home-icon
- என்னைப்பற்றி
- சூழலியல்
- _ஊடகம்
- __சன் நியூஸ்
- __மக்கள் தொலைக்காட்சி
- __குமுதம்
- _நேர்காணல்
- _அறிவிப்புகள்
- _பழனிமலைத் தொடர்ச்சி
- _Palni Hills Conservation Council
- _ பறவையினங்களின் தமிழ் பெயர்கள்
- புத்தகங்கள்
- _சிதறாத எழுத்துகள் (2010)
- _யாருக்கானது பூமி ? (2015)
- _தூவி (2022)
- _பல்லுயிர்களுக்கானது பூமி (2023)
- _பறவைகளின் உயிர்ச்சூழல் (2024)
- _கொடைக்கானல் குல்லா (2024)
- Buy Online
- _Shades of Habitat (2025)
- _யாருக்கானது பூமி ? (2015)
- _தூவி (2022)
- _பல்லுயிர்களுக்கானது பூமி (2023)
- _பறவைகளின் உயிர்ச்சூழல் (2024)
- _கொடைக்கானல் குல்லா (2024)
- Singapore NLB
- _தூவி (2022)
- _யாருக்கானது பூமி ? (2015)
- _பல்லுயிர்களுக்கானது பூமி (2023)
- _பறவைகளின் உயிர்ச்சூழல் (2024)
- Amazon
- _பல்லுயிர்களுக்கானது பூமி (2023)
- _Shades of Habitat (2025)
- _யாருக்கானது பூமி? (2015)
- Commonfolks
- முக்கிய அறிவிப்பு
1 Comments
I got a copy of this interesting book last year. It makes you understand the details of tigers' natural history and issues about its conservation.
ReplyDelete