செந்தாமரை பூத்த குளத்தில்
நுண்ணிய நீர்த்தாவரங்களின் நடுவே
நீந்தி வரும் குள்ளத்தாரா
தண்ணீரில் பிரதிபலிக்கும்
மேகத்தின் பிம்பங்களை
சிறகோடு அணைத்துக்கொண்டபின்
மரக்கிளையில் அமர்ந்து
சிறகுகளை விரித்து சிலிர்க்கையில்
பொழிகிறது மழை.
சிறகுகளை விரித்துச்சிலிர்க்கையில் - நாம்பறந்து சிலிர்க்கிறோம்மனப்பெருவெளி எங்கெங்கிலும்மனிதத்தின் மாட்சிமைகளில்..!
அருமை நண்பரே 🤩
Wow 🤩 Awesome 😍👌🏻👏🏻
Thank you Karthi 😊
மரக்கிளையில் அமர்ந்து சிறகுகளை விரித்து சிலிர்க்கையில்பொழிகிறது மழை.Touching .... 😍
Thanks Udhay 😊🦋🌿
Beautiful lines 😍
Thanks Raj 🍀🍁🌸
மழையுடன் சேர்ந்து கவிதையும் பொழிகிறது .அருமை
மிக்க நன்றி 🙏
குள்ள தாரா அருமை.
சிறகுகளை விரித்துச்
ReplyDeleteசிலிர்க்கையில் - நாம்
பறந்து சிலிர்க்கிறோம்
மனப்பெருவெளி எங்கெங்கிலும்
மனிதத்தின் மாட்சிமைகளில்..!
அருமை நண்பரே 🤩
DeleteWow 🤩 Awesome 😍👌🏻👏🏻
ReplyDeleteThank you Karthi 😊
Deleteமரக்கிளையில் அமர்ந்து
ReplyDeleteசிறகுகளை விரித்து சிலிர்க்கையில்
பொழிகிறது மழை.Touching .... 😍
Thanks Udhay 😊🦋🌿
DeleteBeautiful lines 😍
ReplyDeleteThanks Raj 🍀🍁🌸
Deleteமழையுடன் சேர்ந்து கவிதையும் பொழிகிறது .அருமை
ReplyDeleteமிக்க நன்றி 🙏
Deleteகுள்ள தாரா அருமை.
ReplyDeleteமிக்க நன்றி 🙏
Delete