மலையடிவாரக் கரடுகளில்
மேயுமொரு வெள்ளாடு
பாறைகளின் மீதேறி
பக்குவமாய் கீழிறங்கி
புதர்க் கொடிகளை இழுத்து
பூச்சிகளை விரட்டிவிட
வெட்டுக்கிளி பிடித்துவந்து
வெள்ளாட்டின் மீதமரும்
இரட்டைவால் கரிக்குருவி
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
புதர்சிட்டு
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
பூ நாரை
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Wow Super :)
Thanks Udhay🦋
Awesome ❤️👏🏻 Beautiful words 👌🏻
Thanks Karthi 🐋🌿
மோனை அருமை!
நன்றி அரவிந்த் 🦜
உங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமை.பறவைகள் மீது புதியதொரு பார்வையை கவிதையால் ஈர்க்கும் உங்களின் வல்லமை அருமை தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க நன்றி 😊
Wow Super :)
ReplyDeleteThanks Udhay🦋
DeleteAwesome ❤️👏🏻 Beautiful words 👌🏻
ReplyDeleteThanks Karthi 🐋🌿
Deleteமோனை அருமை!
ReplyDeleteநன்றி அரவிந்த் 🦜
Deleteஉங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமை.பறவைகள் மீது புதியதொரு பார்வையை கவிதையால் ஈர்க்கும் உங்களின் வல்லமை அருமை தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி 😊
Delete