ஆரம் பிறழாது
வட்டத்துளையமைத்து
அக்கூட்டில் முட்டையிட்டு
காடெல்லாம் இரைதேடி
பின்
அம்மரத்தின் சிறுகிளையில்
பக்கவாட்டில் வந்தமரும்
பட்டாணிக்குருவி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Very nice poem about tit.
Thank you so much
Very nice
Very nice poem about tit.
ReplyDeleteThank you so much
DeleteVery nice
ReplyDelete