கண்ணிமைக்கும் நேரத்தில்
மறைந்து மாயமாகி
பின்தோன்றி,
நாள்முழுதும் பறந்து திரிந்து
மின்கம்பிகளில் இளைப்பாறும்
வட துருவத்தில் இருந்து வலசை வந்த
தைலாங்குருவி..!!
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Beautifully said 🤩👌🏻👏🏻
ReplyDeleteThanks Karthi 👍😊
DeleteNice lines
ReplyDeleteThanks Udhay 😊🙏
Delete