குழந்தை கொடுத்த
ஒற்றை பழத்தை
யானை பற்றிய
கவிதை ஒன்றை மெருகூட்ட
வார்த்தைகளை
தேடி அலைகிறேன்.
என்னால் யானையை
நெருங்க முடியவில்லை.