யானை எழுதிய கவிதை

மலை முகட்டிலிருந்து காட்டினுள் 
தூக்கி எறியப்படும் 
கண்ணாடி பாட்டில் 
உடைந்து நொறுங்கும் சத்தம் 
அத்தனை இனிமையாக இருக்கிறது. 

இந்த பூமியில் வாழப்போகும் 
கடைசி மனிதனின் 
கதறலைப் போல. 




Post a Comment

2 Comments