பெருநகரத்தின் வீதியொன்றில்
மீதமிருக்கும் ஒற்றை மரத்தில்
தனித்திருக்கிறது
ஊதா நிறத் தேன் சிட்டு.
தீபாவளிக்கு பிறகான நாள் ஒன்றில்
தனித்திருக்கிறது மரம்.
Awesome 😍 Short and sweet 👌🏻👏🏻
Thanks Karthi 😊
Awesome 😍 Short and sweet 👌🏻👏🏻
ReplyDeleteThanks Karthi 😊
Delete