புயல்

புயல் ஓய்ந்த காலை பொழுதில் 

மாநகரத்துச் சாலையொன்றில் 

பறந்து செல்லும் 

வண்ணத்துப்பூச்சி 

நேரலையில் சொல்லாத 

செய்தியொன்றை 

சொல்லிச் செல்கிறது. 


Post a Comment

0 Comments