உயிர்வேலிப் புதர்களுக்கிடையில்
உருமறையாய் நின்றிருந்த
கண்கிலேடிப் பறவைகளை,
சுருள்வேலிக் கம்பிகளிடையே
காணாது போனபின்னும்,
உயிர்வேலிப் பறவைகளின்
உன்னதங்கள் அறியாமல்
உயிர்க்கொல்லி மருந்துகளை
நாடுகின்ற மானுடத்தால்
நஞ்சாகிறது நிலம்.
![]() |
Photograph by Kathick Hari |
What a beautiful words 😍👏🏼 Thanks for the picture courtesy 🙏🏼
ReplyDeleteThanks Kathi
Deleteநஞ்சாவது நிலம் மட்டுமல்ல நாம் உண்ணும் உணவும் தான்.
ReplyDeleteஉண்மை தான்
Delete