2022-ல் வாசித்தவை


2022-ல் நான் வாசித்த நூல்கள் : 

  1. வேள்பாரி - திரு.சு.வெங்கடேசன் 
  2. வைகை நதி நாகரிகம் - திரு.சு.வெங்கடேசன்
  3. தமிழகத்தில் பறவை காப்பிடங்கள் - திரு.ஏ.சண்முகானந்தம் & முனைவர்.சா.செயக்குமார் 
  4. கடல் - திரு.சமஸ்
  5. கழுதைப் புலி - திரு.கோவை சதாசிவம்
  6. தவளை - திரு.கோவை சதாசிவம்
  7. விண்ணளந்த சிறகு - திரு.தியடோர் பாஸ்கரன் 
  8. பறவைகள் சூழ் உலகு - திரு.விக்ரம் குமார்
  9. இந்திய வானம் - திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
  10. எனதருமை டால்ஸ்டாய் - திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
  11. ஆதியில் யானைகள் இருந்தன - திரு.கோவை சதாசிவம்
  12. நீர் எழுத்து - திரு.நக்கீரன்
  13. அந்தரப்பூ - திரு.கல்யாண்ஜி
  14. அதோ அந்தப் பறவை போல - திரு.முகமது அலி

Post a Comment

0 Comments