பறவைகள் வரம்

போதி மரக்கிளையில் வந்தமரும் 
சிறு பறவையின் சிறகிலிருந்து 
உதிர்கிறது ஒரு இறகு .

விழிப்புற்ற புத்தனின் மனம் குளிர 
தேவைப்படுகிறது 
ஒரு பைனாக்குலர்.

பறவைகள் வரம்.
காத்திருத்தல் தவம்.


Post a Comment

4 Comments

  1. காத்திருத்தல் தவம் -- Indeed! Reminds of the article Birdwatching Is an Easy Way to Practice Mindfulness.

    I guess birding is a good application of the Noting Technique.

    ReplyDelete
  2. Amazing words ❤️😍 Comparing birding to meditation was the master piece 👌🏻👌🏻 True words 👏🏻

    ReplyDelete