பறவைகள் வரம்

போதி மரக்கிளையில் வந்தமரும் 
சிறு பறவையின் சிறகிலிருந்து 
உதிர்கிறது ஒரு இறகு .

விழிப்புற்ற புத்தனின் மனம் குளிர 
தேவைப்படுகிறது 
ஒரு பைனாக்குலர்.

பறவைகள் வரம்.
காத்திருத்தல் தவம்.


Post a Comment

4 Comments