யாருக்கானது பூமி? - ஒவ்வொரு புத்தகமும் மரமாக மாறும்

"யாருக்கானது பூமி?" நூலின் இரண்டாம் பதிப்பின் மூலம் நான் பெற வேண்டிய தொகையை முழுவதுமாக PHCC (Palni Hills Conservation Council) அமைப்பிற்கு நேரடியாக பதிப்பகத்தின் வாயிலாகவே கொடுக்கிறேன். இந்த பணம் பழனி மழைத் தொடரில் சோலை காடுகளை பாதுகாக்கவும் வளப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

எனவே நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகமும் மரமாக மாறும்.




புத்தகத்தை இணையத்தில் வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தலாம்.

Amazon Kindle 

https://www.amazon.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-Yaarukaanathu-Boomi-Tamil-ebook/dp/B084HM2LGT/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF&qid=1588311926&sr=8-1

http://crownest.in/crownest.in-yaarukaanathu-boomi

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த புத்தகத்தை பரிசளிப்பதன் மூலம், சோலை காடுகளை காக்க உதவுங்கள்.






Post a Comment

1 Comments

  1. மிகச் சிறப்பு 👌
    நூல் வாங்கும் ஒவ்வொருவரும்
    ஒரு மரத்தை நடுகிறார்கள் என்பது
    வரலாற்றுச் செயல். தொடரட்டும் தோழரே...
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    - ராஜா முகம்மது.

    ReplyDelete