அடர்ந்த புதரிலிருந்து
சீரான இடைவெளியில்
அதிரும்படி குரலெழுப்பும்
செண்பகம்,
தாழப் பறந்து தரையிரங்கும்
விமானம் போல
சாலையின் குறுக்கே பறந்து
மீண்டும் புதருக்குள் ஒளிந்துகொள்கிறது.
Nice 😍
Thanks Udhay 🤩
Wow😍😍😍😍
Thanks Raj🍁🌸🍁
உங்கள் கவிதையில் எங்கள் மனமும் பரபர(ற)க்கிறது!
நன்றி சார் 🙏🙏🙏
Nice... 👌👌👌
Thanks Pradeep 😊🦋😊
செண்பகத்தின் புகழ் பரப்பும்சீரானகவி படைக்கும் இனியன்மன வெளியெங்கும் நிறைந்தமாண்புறு தோழர் சதீஸ் வாழியவே!
நன்றி நண்பரே 🙏🙏🙏
Beautiful described 🤩👏🏻 Well done 👌🏻
Thanks Karthi 😊
நன்று. புகைப்படம் அழகு.
நன்றி ராஜா 😊
நானும் இந்த செண்பக பறவையை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.ஆனால் இதன் பேர் "செம்போந்து "என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
செம்போத்து என்பதும் சரியான பெயர் தான்.
Nice 😍
ReplyDeleteThanks Udhay 🤩
DeleteWow😍😍😍😍
ReplyDeleteThanks Raj🍁🌸🍁
Deleteஉங்கள் கவிதையில் எங்கள் மனமும் பரபர(ற)க்கிறது!
ReplyDeleteநன்றி சார் 🙏🙏🙏
DeleteNice... 👌👌👌
ReplyDeleteThanks Pradeep 😊🦋😊
Deleteசெண்பகத்தின் புகழ் பரப்பும்
ReplyDeleteசீரானகவி படைக்கும் இனியன்
மன வெளியெங்கும் நிறைந்த
மாண்புறு தோழர் சதீஸ் வாழியவே!
நன்றி நண்பரே 🙏🙏🙏
DeleteBeautiful described 🤩👏🏻 Well done 👌🏻
ReplyDeleteThanks Karthi 😊
Deleteநன்று. புகைப்படம் அழகு.
ReplyDeleteநன்றி ராஜா 😊
Deleteநானும் இந்த செண்பக பறவையை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.ஆனால் இதன் பேர் "செம்போந்து "என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteசெம்போத்து என்பதும் சரியான பெயர் தான்.
Delete