இசைப்புயலும் வைகைப்புயலும் - இது யானைகளுக்காக

 யானைகளின் மீது மோதும் ரயிலில் நாம் தானே பயணிக்கிறோம்? காடுகளுக்குள் பாவப்படும் புதிய சாலைகள் நமக்காகத் தானே... மின் வேலிக்குள் பயிரிடப்படும் வேளான் விளைபொருட்களை நாம் தானே உண்கிறோம்.. 

யானை மரணங்களில் நமக்கும் பங்கு உண்டு. நாம் மௌனமாக இருப்பது நமக்கு வசதியாக இருக்கிறது.

ஐபில் அட்டவணையில் யார் எப்படி முந்திச் செல்வார்கள் என மணிக்கணக்கில் பேசும் நண்பர்கள், ஒரு ஐந்து நிமிடம் யானை மரணங்களை பற்றியும் பேசுங்கள்.

Brilliant work  Mohammed Zakkiria A

The video is brilliantly edited.


Post a Comment

0 Comments