மண் திட்டுகளில்
வெயில் காயும்
நீர்வாழ் பறவைகள்,
சேற்றுப்பருந்தின்
வருகை உணர்ந்த பின்
ஒலி எழுப்பி உயரப் பறப்பது
தப்பிப் பிழைக்கவே எனினும்,
அதன் பார்வையிலும் சிக்காமல்
சில
நீரில் மூழ்கி மறையும்.
Beautiful 👏🏼😍
Thank you 😊
அழகு
நன்றி நண்பரே 🙏🙏🙏
Beautiful 👏🏼😍
ReplyDeleteThank you 😊
Deleteஅழகு
Deleteநன்றி நண்பரே 🙏🙏🙏
Delete