சிதறாத எழுத்துக்கள் : 10-ஆண்டுகள் நிறைவு

சிதறாத எழுத்துக்கள் நூல் வெளியாகி இன்றோடு 10-ஆண்டுகள் நிறைவடைகிறது. திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் என்னுடைய இந்த நூலை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டார்.













Post a Comment

0 Comments