பல்லுயிர்களுக்கானது பூமி..!!

பல்லுயிர்களுக்கானது பூமி..!!

இந்த முறையும் காக்கைக்கூடு பதிப்பகமே வெளியிடுகிறது. அவர்களுக்கு என் நன்றிகள்.

இந்த உலகில் வாழ்ந்து அற்றுப்போன சில உயிரினங்கள், தற்சமயம் அருகிவரும் உயிரினங்கள், என் மனதுக்கு நெருக்கமான பழனிமலைத் தொடரில் வாழும் உயிரினங்கள் என பல்லுயிர்களைப் பேசுகிற நூலக இது இருக்கும். 

இந்த நூலை செப்பனிட்டு, அணிந்துரை எழுதிக் கொடுத்த திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், என் உள்ளுணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அணிந்துரை தந்த திரு.கோவை சதாசிவம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அட்டைப்படம் இன்னும் முடிவாகவில்லை. இந்த பூமியில் வாழும் எந்த ஒரு குறிப்பிட்ட உயிரினம் அட்டைப்படத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பின்னூட்டம் செய்யுங்கள். 




Post a Comment

0 Comments